Udumalaipettai Gang Rape Case: உடுமலைப்பேட்டையில் 17 வயது சிறுமி மற்றும் 13 சிறுமி ஆகிய இருவரை கூட்டு பாலியல் வன்புணர்வை செய்ததாக கூறி 3 சிறுவர்கள் உள்பட மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Congress Jayakumar Death: காங்கிரஸ் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளரான ஜெயக்குமார் தனசிங் மரண வழக்கின் விசாரணை குறித்து தென் மண்டல ஐஜி கண்ணன் இன்று விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக போலீஸாரால் கைது செய்யப்பட்ட தனது கணவரை உயிருடன் மீட்டுத் தர வேண்டும் என்று திருச்சி எஸ்.பி. அலுவலகத்தில் பெலிக்ஸ் ஜெரால்டின் மனைவி ஜேன் ஆஸ்டின் கோரிக்கை விடுத்துள்ளார்.
பழனியில் தனியார் விடுதியில் வைத்து, இளைஞர்களை உல்லாசத்திற்கு வலைவிரித்து பணம், சொல்போன் உள்ளிட்டவற்றை பறித்த 2 அழகிகள் உட்பட 5 பேர் கொண்ட கும்பலை காவல்துறை சுற்றி வளைத்துள்ளது.
நேற்றைய தினம் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கருக்கு மறு மாவு கட்டு போடுவதற்காக போலீசார் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மாறுகட்டுபோட்டுவிட்டு திரும்பிய சவுக்கு சங்கர் தனது கையை உடைத்தது யார் என ஆவேசமாக முழக்கம் எழுப்பினார்.
TN Board Class 11th Result 2024: தமிழ்நாட்டில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரிசல்ட் நாளை காலை வெளியாகயுள்ள நிலையில், இந்த ரிசல்டை எந்த தளத்தில், எப்படி பார்ப்பது என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
கோவையில் நடைபெற்ற பஞ்சாபி உணவு திருவிழாவில் பஞ்சாப் மாநிலத்தில் விளையும் பொருட்களை கொண்டு தயாரான நூறுக்கும் மேற்பட்ட பஞ்சாபி உணவு வகைகளை சுவைத்து மகிழ்ந்த பொதுமக்கள்.
Savukku Shankar : கோவையில் மருத்துவ சிகிச்சைக்காக அழைத்துவரப்பட்ட சவுக்கு சங்கர் தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், கைகளை உடைத்தது கோவை சிறைத்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் என்றும் கூறியது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
லோக்சபா தேர்தலின்போது தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனுக்கு எதிரான முக்கிய தடயம் சிக்கியுள்ளது.
தமிழக காவல்துறையினால் கைது செய்யப்பட்ட எனது கணவரை உயிருடன் மீட்டுத் தாருங்கள் என திருச்சி எஸ்.பி. அலுவலகத்தில் பெலிக்ஸ் ஜெரால்டு மனைவி பேட்டி அளித்துள்ளார்.
ஓட்டப்பிடாரம் அருகே அருந்து கிடந்த மின் கம்பியை மிதித்து அரசு கேபிள் டிவி ஒப்பந்த ஊழியர் பலியாகிய நிலையில், மின்சார வாரியம் உரிய இழப்பீடு மற்றும் அரசு வேலை வழங்க உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் அருகே பொதுமக்களுக்கு பிரியாணி விருந்து அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக எடப்பாடியாரை அழைத்து மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் என தெரிவித்தார்.
இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேர் கைது, உயிரிழந்த பெண் யார் ? அடையாளம் காண முடியாமல் காவல்துறையினர் திணறல்,
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.