Tamil Nadu Tiruvallur Parliamentary Constituency History: தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒன்றான திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
Tamil Nadu Lok Sabha Election 2024: தமிழ்நாட்டில் உள்ள மொத்த 39 நாடாளுமன்ற தொகுதிகளில் எந்த கட்சி எந்த தொகுதியில் போட்டியிடுகிறது? அந்த கட்சியின் வேட்பாளர் யார் ? என அரசியல் கட்சிகளின் முழுமையான வேட்பாளர் பட்டியல் குறித்து அறிந்துக்கொள்ளுங்கள்.
அனுமதித்த நேரத்தை தாண்டி பிரச்சாரம் செய்ய கூடாது என அண்ணாமலையை போலீஸார் தடுத்தி நிறுத்திய போது, ஒரு தலை பட்சமாக செயல்பட வேண்டாம் என அண்ணாமலை டென்ஷன் ஆகி சாலை மறியலில் ஈடுபட்டார். இந்த சம்பவத்தின் பின்னணியை காணலாம்.
ADMK SP Velumani Challenge To Annamalai in Coimbatore : கோவையில் போட்டியிடும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மூன்றாவது இடத்தைப் பிடிப்பார் என அதிமுக தலைமை நிலைய செயலாளர் எஸ்பி வேலுமணி சவால் விடுத்துள்ளார்.
Minister Mano Thangaraj Allegation : பாஜகவுக்கு பல கோடி ரூபாய் நிதி வழங்கி உள்ள ஏர்டெல் உள்பட பல்வேறு நிறுவனங்களில் பெருமளவு வெளிநாடு முதலீடுகள் இருக்கும் நிலையில், இது நாட்டின் இறையான்மைக்கு எதிரானது இல்லையா என அமைச்சர் மனோ தங்கராஜ் பகீரங்கமாக கேள்வி எழுப்பி உள்ளார்.
Tamil Nadu Parliamentary Constituencies List For Lok Sabha Elections 2024: தமிழ்நாட்டில் மொத்தம் எத்தனை நாடாளுமன்றத் தொகுதிகள் இருக்கிறது? அதில் எத்தனை தனித் தொகுதிகள் உள்ளன? என்பதைக் குறித்து பார்ப்போம்.
MK Stalin Tweet : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஜி.எஸ்.டி வரி குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டிருக்கிறார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
Lok Sabha Elections 2024: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் ஆதிதிராவிட குடியிருப்பு பகுதியில் உள்ள நீர்த்திக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தை மட்டுமல்லாது, இந்தியாவையே அதிர்ச்சலைகளை ஏற்படுத்தியது.
Nainar Nagendran, Tambaram Police summon: சென்னையில் ரயிலில் நான்கு கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை வெளியாகி உள்ளது. இது தொடர்பாக நயினார் நாகேந்திரனுக்கு காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது
Annamalai, Coimbatore police: தேர்தல் நடத்தை விதிகளை மீறிய புகாரில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது 2 காவல்நிலையங்களில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
எடப்பாடியார் நாட்டின் பிரதமராக அதிக வாய்ப்பு உள்ளது என சிவகாசியின் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ளார்.
அண்ணாமலைக்கு நாட்டின் வரலாறு தெரிந்திருந்தால், கம்யூனிஸ்ட் கட்சியால் நாட்டிற்க்கு பிரயோஜனம் இல்லை என தெரிவித்திருக்க மாட்டார் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் பெரம்பலூர் தொகுதியில் காலை முதல் மாலை வரை தொடர்ந்து வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். பெரம்பலூரில் அவரது வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.