டேட்டிங் ஆப் பயன்படுத்திய ஆண்களை குறி வைத்து நூதன மோசடியை புள்ளிங்கோ பாய்ஸ் கும்பல் அரங்கேற்றி உள்ளது. புள்ளிகோக்கள் போலீசாரிடம் சிக்கியது எப்படி என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்
ஜவ்வாது மலைத் தொடரில் பெய்த கனமழையால் ஒடுக்கத்தூர் உத்திர காவிரி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு, ஒரு தரைப்பாலம் நீரில் மூழ்கியது. இந்நிலையில் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் தற்காலிக மண் தரைப் பாலமும் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விவரங்களை நமது செய்தியாளர் ஃப்ராங்க்ளினிடம் கேட்கலாம்.
எந்த காலத்திலும் ஓபன்னீர்செல்வத்தை அதிமுகவில் இணைக்கப் போவதில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் ஒப்புதலோடு சொல்கிறேன் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி.
Chennai Crime News : சென்னையில் அதிர்ச்சிகர சம்பவம் நடைப்பெற்றுள்ளது. சென்னை பாரிமுனையில், ஒரு இளைஞன் தலை சிதைக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார். இந்த சம்பவம் குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.
10 லட்சம் பணம் கொடுக்காததால் ஐந்து கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை ஆந்திரா வங்கி மேலாளர் பறித்து வேறு நபருக்கு கொடுக்க முயல்வதாக கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர் புகார் அளித்துள்ளார்.
Today Weather Report Tamil Nadu : கோடை காலத்திலும் தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் அதிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள பிரபல யூ-ட்யூபர் சவுக்கு சங்கர் குறித்து தேனி கர்ணன் நமது ஜீ தமிழ் நியூஸ் ஊடகத்திற்கு அளித்த பேட்டியை இதில் காணலாம்.
Chennai Crime News: சென்னை தேனாம்பேட்டை சேர்ந்த மூத்த குடிமக்கள் டெபாசிட் செய்த 7.5 கோடி ரூபாய் போலி செக் மூலம் அபகரிக்க இருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Chennais Amirtha Hospitality Courses: சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் நிறுவனம், சிங்கப்பூர் பர்மிங்காம் அகாடமியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திட்டுள்ளது.
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் திமுக மிகப்பெரிய பிரச்சனை சந்தித்த நிலையில், தென்காசியில் யானை தந்தம் கடத்தபட்ட வழக்கு அக்கட்சிக்கு மீண்டும் ஒரு சிக்கலை கொண்டு வந்திருக்கிறது.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டிற்கு அழைப்பு வந்தால் செல்வேன் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார். மேலும், அதற்கு I'm Waiting என விஜய்யின் வசனத்தை பதிலாக தெரிவித்தார்.
எண்ணூரில் பீட்சா வாங்கி சாப்பிட்ட கர்ப்பிணி பெண்ணின் தாய் மற்றும் அவரது 6 வயது மகள் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கெட்டுப்போன சிக்கன் பயன்படுத்தி பீட்சா தயார் செய்ததே இதற்கு காரணம் என கூறப்படும் நிலையில், அதன் முழு விவரம் இதோ!
காவல் நிலையத்தில் ஒருதலை பட்சமாக செயல்படுவதால் மிகுந்த மன உளைச்சலின் காரணமாக வாழ்வதா சாவதா என்று தெரியவில்லை என மத்திய துணை காவல் படை பெண் காவலர் சீருடை உடன் பதிவிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.