காவல் நிலையத்தில் ஒருதலை பட்சமாக செயல்படுவதால் மிகுந்த மன உளைச்சலின் காரணமாக வாழ்வதா சாவதா என்று தெரியவில்லை என மத்திய துணை காவல் படை பெண் காவலர் சீருடை உடன் பதிவிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Murder In Front Of Family: மனைவி மற்றும் குழந்தை கண் முன் ரவுடி ஒருவர் கொடூரமாக குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது...
மனைவியை கொலை செய்துவிட்டு மத போதகர் நாடகம் ஆடிய சம்பவத்தில் திடீர் திருப்பமாக அவரது வீட்டில் பெட்டி பெட்டியாக வலி நிவாரணி போதை மாத்திரைகளை பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்துள்ளது இதன் பின்னணியை பார்க்கலாம்
தமிழக போலீஸாரால் கைது செய்யப்பட்ட தனது கணவரை உயிருடன் மீட்டுத் தர வேண்டும் என்று திருச்சி எஸ்.பி. அலுவலகத்தில் பெலிக்ஸ் ஜெரால்டின் மனைவி ஜேன் ஆஸ்டின் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக காவல்துறையினால் கைது செய்யப்பட்ட எனது கணவரை உயிருடன் மீட்டுத் தாருங்கள் என திருச்சி எஸ்.பி. அலுவலகத்தில் பெலிக்ஸ் ஜெரால்டு மனைவி பேட்டி அளித்துள்ளார்.
பூர்வகுடி மக்களை வெளியேற்றிய விவகாரத்தில் சட்டத்தின் நெறிகளை மீறிச் செயல்பட்ட வனத்துறை மற்றும் காவல்துறையினர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
மூன்று வழக்குகளில் சவுக்கு சங்கரை கைது செய்து இருந்த சென்னை சைபர் கிரைம் போலீசார் அவரை எழும்பூர் நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆஜர் படுத்தினர். சவுக்கு சங்கர் வழக்கின் அப்டேட் என்ன என்பதை காணலாம்.
கோவில்பட்டியில் சாப்பிட்டதற்கு பணம் கேட்ட ஹோட்டல் உரிமையாளரை அரிவாளை காட்டி மிரட்டிய ரவுடி கைது செய்யப்பட்டுள்ளார். கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் ரவுடி செய்யும் அட்டகாசம் அனைத்தும் பதிவாகியுள்ளது. இதுகுறித்த விரிவான தொகுப்பை காணலாம்.
கோவையில் தொழிலதிபரிடம் 300 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளிடமிருந்து சுமார் 12 கோடி ரூபாய் பணம்,140 பவுன் நகை,100 கோடி ரூபாய் மதிப்பிலான முக்கிய ஆவணங்களை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.
கோவையில் வீடு உகுந்து பெண் கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில் பக்கத்து வீட்டுக்காரர் கைது செய்யப்பட்டுள்ளார். கொலைக்கான காரணம் என்ன? வெளியான திடுக்கிடும் தகவல்கள் இதோ.
வேப்பேரி சாலையில் காவலரின் ஸ்டிக்கர் ஒட்டிய வாகனத்திற்கு 500 ரூபாய் அபாராதம் வசூலித்த போக்குவரத்து ஆய்வாளர். அடுத்த முறை ஸ்டிக்கரை எடுக்காமல் இருந்தால் 1500 ரூபாய் அபராதம்.
திருச்சி அரியமங்கலத்தில் பட்டப் பகலில் இன்று அதிமுக முன்னாள் கவுன்சிலரின் மகன் வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஒசூர் அருகே தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவனை, ரகசிய காதலனுடன் இணைந்து தலையணையால் முகத்தை அழுத்தி கொலை செய்த கொடூர மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். என்ன நடந்தது என்பதை காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.