எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுகவை கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி, இன்பநிதி என யார் வந்தாலும் அழிக்க முடியாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறினார்
நில அபகரிப்பு வழக்கில் காவல்துறை விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டுமென முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்றம், வாரந்தோறும் ஆஜராக வேண்டுமென்ற நிபந்தனையை தளர்த்தியும் உத்தரவிட்டுள்ளது.
‘மெயின் ரோட்டில்’ அராஜகத்தில் ஈடுபட்டதால்தான் கைது நடவடிக்கையே தவிர, பழிவாங்கும் நடவடிக்கை அல்ல என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு, திமுக எம்.பி ஆர்.எஸ்.பாரதி விளக்கம் அளித்துள்ளார்.
சிறையில் இருந்து வெளியே வந்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஹிட்லர் - முசோலினியின் அவதாரம் என கடுமையாக சாடியுள்ளார்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.