முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஓபிஎஸ் டிடிவி தினகரனை அமாவாசை என்று விமர்சித்த நிலையில், அவருக்கு பதிலடி தரும் விதமாக ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி ஜெயக்குமார் தான் மிகப் பெரிய அமாவாசை என கிண்டலடித்துள்ளார்.
திமுகவின் வாரிசு அரசியல் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலோடு முடிவடையும் என தெரிவித்திருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவுக்கு பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வந்தால் அங்கீகரிப்போம் என தெரிவித்துள்ளார்.
திமுகவின் வாரிசு அரசியல் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலோடு முடிவடையும் என தெரிவித்திருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவுக்கு பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வந்தால் அங்கீகரிப்போம் என தெரிவித்துள்ளார்
சென்னை சேப்பாக்கத்தில் ஐபிஎல் போட்டியை நேரில் கண்டுகளித்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனை சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக குறித்து பாஜக நிர்வாகிகள் விமர்சிக்கும்போது, அதனை அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கண்டிக்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
Jayakumar About Annamalai: அண்ணமலை என்ன பேயா, பூச்சாண்டியா, பிசாசா, எத்தனையோ பார்த்துவிட்டோம் என்றும் அதிமுக தொண்டர்களுக்கு என்றுமே பயம் இருக்காது என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
அதிமுக தலைமையில் தான் கூட்டணி என கூறியிருக்கும் அதிமுக மூத்த தலைவர் அமைச்சர் ஜெயக்குமார், அண்ணாமலை பேசியதற்கு கருத்து சொல்ல முடியாது என தெரிவித்துள்ளார்.
AIADMK BJP Issue, Jayakumar: அண்ணாமலை தன்னை ஜெயலலிதாவுடன் ஒப்பிடக் கூடாது என்றும், அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
ஆடு கசாப்பு கடைக்காரனை நம்பினால் என்ன நிலையாகுமோ அதுதான் ஓபிஎஸ்ஐ நம்பியவர்களுக்கு நிகழ்ந்துள்ளது என தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்த பின் ஜெயக்குமார் பேட்டி.
Erode East Bypolls: வேட்பாளர் விவகாரத்தில் முன்வைத்த காலை தாங்கள் பின் வைக்க மாட்டோம் என்று இபிஎஸ் தரப்பில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.