Viral Video: வன விலங்குகளின் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. குரங்கு, பாம்பு, புலி, சிங்கம், யானை, ஆகியவை இணையத்தின் ஹீரோக்கள் என்றே கூறலாம். இந்த மிருகங்களின் விடியோகளுக்கு இணையவாசிகளிடம் அதிக மவுசு உள்ளது.
காவல் நிலையத்தில் ஒருதலை பட்சமாக செயல்படுவதால் மிகுந்த மன உளைச்சலின் காரணமாக வாழ்வதா சாவதா என்று தெரியவில்லை என மத்திய துணை காவல் படை பெண் காவலர் சீருடை உடன் பதிவிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் முன்பு, ஆம்னி பேருந்து ஏறி படுகாயம் அடைந்த நபரை, அதன் ஓட்டுநர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல், சாலை ஓரத்தில் எடுத்து வைத்து விட்டு சென்ற அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. சிறிது நேரத்தில் அந்த வாலிபர் உயிரிழந்த நிலையில், இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Viral Video: நம் நாட்டில் திருமணங்கள் திருவிழாக்களாகவே நடக்கின்றன. நாடு முழுவதும் பல இடங்களில் பல விதமான திருமண சடங்குகள் நடக்கின்றன. திருமனங்களின் பல சுவாரசியமான வீடியோக்கள் இணையத்தில் அவ்வப்போது பகிரப்படுகின்றன.
மூன்று பெரிய பாம்புகளை விழுங்கி ஸ்வாஹா செய்ய கொஞ்ச நேரம் தான் ஆச்சு... ஆனா, வெளிய விட தான் ரொம்ப நேரம் ஆகுது சாமி! புலம்பும் மலைப்பாம்பு வீடியோ வைரல்...
Viral Video: திருமணங்கள் தொடர்பான பல வீடியோக்கள் தினம் தினம் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. இவற்றில் பல வீடியோக்கள் நாம் பார்த்து அதிசயிக்கும் வண்ணம் உள்ளன. இப்படி கூட நடக்குமா என சில வீடியோக்கள் நம்மை யோசிக்க வைக்கின்றன. அப்படி ஒரு வீடியோ தற்போது வைரல் ஆகி வருகின்றது.
Aishwarya Rai Bachchan Viral Video : இந்தியாவின் டாப் நடிகைகளுள் ஒருவராக இருப்பவர் ஐஸ்வர்யா ராய். இவருக்கு சமீபத்தில் விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இளம்பருவத்திலேயே கடுமையான வேலை பார்க்கும் இந்த இளைஞனைப் பார்த்தால், கடமையே கண்ணாயினார் என்ற பழமொழி நினைவுக்கு வருகிறதா? வைரலாகும் வீடியோ உழைப்பு என்றால் என்ன என்பதை புரிய வைக்கிறது
Viral Video: உலகின் பல மூலைகளில் நடக்கும் சுவாரசியமான, சுவையான, வித்தியாசமான, விசித்திரமான நிகழ்வுகளை நாம் தினமும் சமூக வலைத்தளங்களில் காண்கிறோம். இணையத்தில் நடனங்கள் மற்றும் பாடல்களின் வீடியோக்கள் பட்டையை கிளப்புவதுண்டு.
Viral Video: பல பயனர்கள் தங்கள் அசத்தலான நடனங்களின் வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றன. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தற்போது வெளிவந்துள்ளது. அதைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Mumbai Dust Storm: மும்பையில் புழுதி புயலால் பெட்ரோல் பங்கில் பிரம்மாண்ட பேனர் சாய்ந்து அதன் அடியில் சிக்கிய 8 பேர் உயிரிழந்தனர். மொத்தம் அதற்கடியில் 100 பேர் சிக்கியதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.