இருளில் மூழ்கடித்த ஆட்சியை நடத்தியவர் ஈபிஎஸ்

தமிழ்நாட்டை இருளில் மூழ்கடித்த ஆட்சியை நடத்தியவர் எடப்பாடி பழனிசாமி: ஆர்.எஸ்.பாரதி கண்டனம்

தமிழ்நாட்டை இருளில் மூழ்கடித்த ஆட்சியை நடத்திய எடப்பாடி பழனிசாமி, அடி வயிறு எரிய அறிக்கை விடலாமா என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பியுள்ளார்.

Trending News