உத்திரபிரதேச மாநில கள்ளச்சாராய விவகாரத்தில் சம்பவந்தப்பட்டவர்களுக்கு உச்சகட்ட தண்டனை வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்!
உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில், அம்மாநில அரசின் தலைமை செயலகத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு 25 அடி உயர சிலை நிறுவப்படும் என யோகி ஆதித்யாநாத் தெரிவித்துள்ளார்!
உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமருக்குக் கோயில் எழுப்ப வேண்டும் என இந்து அமைப்புகள் வலியுறுத்தி வரும் நிலையில், உலகிலேயே மிக உயரமான ராமர் சிலைக்கும் பணியில் உத்திர பிரதேச அரசு இறங்கியுள்ளது.
இந்து கோவில்களுக்கும், இஸ்லாமிய மசூதிகளுக்கும் வித்தியாசம் அறியாதவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி என உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
பாஸியாபாத் நகரம் இனி அயோத்தியா என அழைக்கப்படும் என உத்திரபிரதேச முதல்வர் அறிவித்த சில மணி நேரங்களில் தற்போது குஜராத்தின் அஹமதாபாத் நகரம் கர்ணாவதி என பெயர் மாற்றம் செய்யப்படும் என அறிவித்துள்ளார்!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.