எங்கே பார்த்தாலும் வன்மத்தையும், வெறுப்பையும் உமிழ்கிறார்கள். நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து நாட்டை காப்பாற்ற வேண்டும் என பிரியங்கா காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.
2019 மக்களவை தேர்தலில் போட்டியிடும் காங்கிரசின் முதல் வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டப்பட்டது. அதில் பிரியங்கா காந்தி குறித்து எந்தவித அறிவிப்பும் இல்லை.
பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் உத்திர பிரதேச(கிழக்கு) காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி விரைவில் தமிழகம் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் உத்தரப்பிரதேச கிழக்கு பகுதி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை மகிசாசுரன் போல் சித்தரித்து பாஜக கட்சி ஒட்டி உள்ள போஸ்டர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் கும்பமேளாவிற்குச் செல்லும் பிரியங்கா காந்தி அங்கே கங்கையில் புனித நீராடலுக்குப் பிறகு தனது அரசியல் பணியைத் தொடங்கயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ரெயா பரேலி தொகுதியில் சோனியா காந்திக்கு பதிலாக பிரியங்கா வதேரா காங்கிரஸ் வேட்பாளராக நியமிக்கப்படுகிறார? விரைவில் அறிவிப்பு என ஆதாரங்கள் கூறுகின்றன.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவர்களின் மகள் பிரியங்கா காந்தி, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
முன்னதாக கடந்த 23ஆம் தேதி காய்ச்சல் காரணமாக பிரியங்கா காந்தி டெல்லி சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், பரிசோதனைக்கு பிறகு அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியானது.
தற்போது அவருக்கு டெங்கு காய்ச்சலுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக டெல்லி சர் கங்கா ராம் மருத்துவமனை தலைவர் ராணா தெரிவித்துள்ளார். உடல்நிலையில் தற்போது முன்னேற்றம் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.