PM Modi In US: அமெரிக்காவில் 19 துப்பாக்கி குண்டுகள் முழங்க வழங்கப்பட்ட மரியாதை பெற்றுக் கொண்ட இந்தியப் பிரதமர் மோடியின் தொழில்துறை தலைவர்கள் சந்திப்பின் விளைவு என்னவாக இருக்கும்?
அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் இன்று உரையாற்ற உள்ளார் இந்திய பிரதமர் மோடி. இந்தியாவின் பிரதமர் ஒருவர் அமெரிக்க நாடாளுமன்றத்தில் இரண்டாவது முறையாக உரையாற்றுவது இதுவே முதல்முறை.
Elon Musk PM Modi: இந்திய அரசு மீது ட்விட்டரின் இணை நிறுவனர் ஜாக் டோர்சி குற்றஞ்சாட்டியது குறித்து ட்விட்டர் சிஇஓ எலான் மஸ்க் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக அமெரிக்காவுக்கு அடுத்த வாரம் செல்லும் நிலையில், அமெரிக்காவில் வாழும் இந்தியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில்,ஜோ பைடன் அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஏழைகளுக்கு தரமான வீட்டு வசதியை மேம்படுத்தும் நோக்கிலான பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா அரசின் வறுமை ஒழிப்பு திட்டத்தின் கீழ் வரும் மத்திய அரசின் மிக முக்கிய திட்டமாகும்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 21ஆம் தேதி அமெரிக்கா செல்கிறார். இந்த நேரத்தில் பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோ பிடனுடன் B3W தொடர்பாக பேசலாம் என்று நம்பப்படுகிறது.
Pradhan Mantri Matru Vandana Yojana: விவசாயிகள், மாணவர்கள் மற்றும் பெண்களுக்கு பல்வேறு திட்டங்களை மோடி அரசு செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பெண்களுக்கான பல நலத்திட்டங்கள் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்: நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு இடையே 18 வந்தே பாரத் ரயில்கள் தண்டவாளத்தில் இயக்கப்படுகின்றன. இப்போது ஒரே நேரத்தில் 5 வந்தே பாரத்களை தரையிறக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
Amit Shah In Vellore: திமுகவும் காங்கிரஸ் தொடர்ந்து தலைமுறை தலைமுறையாக ஊழல் செய்து வருகிறது என்றும் முதலமைச்சர் ஸ்டாலினின் கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார்.
LPG Subsidy: 14 லட்சம் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு ரூ.60 கோடியை முதல்வர் மாற்றியுள்ளார். இத்திட்டத்தின் கீழ், ஒரு வருடத்தில் 12 சிலிண்டர்கள் ரூ.500 வீதம் வழங்கப்படும். இதற்குப் பிறகு, பயனாளி சிலிண்டரைப் பெற ஒரிஜினல் விலையை செலுத்த வேண்டும்.
பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான ஆழமான, நெருக்கமான நட்புறவை மேலும் உறுதிப்படுத்த ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
பிரதமர் வருகையை காரணம் காட்டி ஒடிசாவில் விபத்து நடந்த இடத்தை பார்க்க விடவில்லை என்று முதலமைச்சரின் மகன் கூறலாமா என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
Odisha Train Accident: ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் குறித்து தெரியவந்துவிட்டது எனவும், விரைவில் முழு அறிக்கை வெளியிடப்படும் என்றும் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்னாவ் தெரிவித்தார்.
A Raja About Odisha Train Accident: ரயில் விபத்து குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை மம்தா பானர்ஜி அடுக்கியும் ரயில்வே துறை அமைச்சர் பக்கத்தில் ஊமையாக நிற்கிறார் என்றும் பிரமதரும் பதிலளிக்கவில்லை என்றும் திமுக எம்.பி., ஆ. ராசா கருத்து தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.