கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த பெண் ஒருவர் தனது முதல் ரகசிய காதலனை, 2-வது ரகசிய காதலன் மூலம் திட்டம் தீட்டி கொலை செய்தது அம்பலமாகியுள்ளது. என்ன நடந்தது என்பதை விரிவாக காணலாம்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த கூலித் தொழிலாளியை 4 கிராம் மோதிரத்திற்காக வெட்டி படுகொலை செய்த போதை இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டத்தில் போலீஸ் இன்ஃபார்மர் கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண் ஆசையால் சிக்கியவர் கொலை செய்யப்பட்டது எப்படி என்பதை விரிவாக காணலாம்.
கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப்பில் பிரியாணி கடை உரிமையாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலைக்கான காரணமும் அதன் பின்னணியும் என்ன என்பதை காணலாம்.
Crime In Tamil Nadu: ஆவடியில் பிரபல ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் தப்பியோடிய நான்கு பேர் எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்ததுள்ளனர். யார் அந்த ரவுடி? இந்த கொலை சம்பவத்தின் பின்னணி என்ன என்பதை காணலாம்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் குடிபோதையில் நண்பனையே கொலை செய்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக உள்ள மற்றொருவரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Crime News In India: 8 வயது சிறுவனை கொலை செய்துவிட்டு நாடகமாடிய தாய் 2 ஆண்டுகளுக்கு பின் கைது செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இதன் அதிர்ச்சி பின்னணியை இதில் காணலாம்.
ஆசையாய் காதலித்து திருமணம் செய்து கொண்ட காதலியை கணவனே கொடூரமாக குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதல் கசந்தது எதனால்? இந்த கொலைக்கு என்ன தான் காரணம்?
Child Found Dead in Speaker Box: திருக்கோவிலூர் அருகே காணாமல் போன சிறுவன் அதே வீட்டில் ஸ்ப்பீக்கர் பாக்ஸில் இருந்து சடலமாக மீட்கப்பட்டான். சிறுவன் கொலை வழக்கை விசாரித்த போலீசாரை மிரள வைக்கும் அளவுக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது. என்ன நடந்தது என்பதை விரிவாக காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.