ஒமிக்ரான் துணை மாறுபாடு BA.4 மற்றும் BA.5 தொற்று பாதிப்பு ஏற்படுவதை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், தொற்று பரவல் மிக வேகமாக பரவத் தொடங்கி விடும் என நிபுணர்கள் அஞ்சுகின்றனர்.
நாட்டில் அதிகரித்து வரும் கோவிட்-19 தொற்று பாதிப்புகளுக்கு மத்தியில், நான்கு நோயாளிகளுக்கு B.A. 4 ஓமிக்ரான் மாறுபாடு மற்றும் மூன்று பேருக்கு B.A. 5 கொரோனா வைரஸின் ஓமிக்ரான் திரிபு தொற்று பாதிப்பு முதல் முறையாக மகாராஷ்டிராவில் கண்டறியப்பட்டுள்ளன என்று அம்மாநில சுகாதாரத் துறை அதிகாரியை மேற்கோள் காட்டி PTI செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழகம் உள்ளிட்ட சில மாநில அரசுகள் மத்திய அரசின் கோரிக்கையை ஏற்காததால் அம்மாநில மக்கள் பெட்ரோல் டீசல் விலை உயர்வு எனும் சுமைக்கு ஆளாவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
Health Ministry's warning to 5 states: டெல்லி, ஹரியானா, கேரளா, மகாராஷ்டிரா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் அதிகபட்ச கொரோனா தொற்று எண்ணிக்கை பதிவு ஆகி வருகின்றது. இதில் கேரளா மற்றும் டெல்லியில் நிலைமை கடும் ஆபத்தானதாக இருக்கும்.
Monkey Viral Video:சமூக ஊடகங்களில் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன, அவற்றில் தாகத்துடன் இருக்கும் குரங்கின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
தாவூத் இப்ராகிம் தொடர்பான பணமோசடி வழக்கு தொடர்பாக மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக்குக்கு இடைக்கால நிவாரணம் அளித்து விடுதலை செய்ய உத்தரவிட மும்பை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.