உலகம் முழுவதும் பீர் அல்லது ஆல்கஹால் உட்கொள்ளும் நபர்கள் பலர் உள்ளனர். தங்கள் ஆடம்பர விருப்பத்திற்காக மது பழக்கம் கொண்டுள்ள பலரும் சில முக்கியமான விஷயங்களை கவனிப்பதில்லை.
அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு, அனைத்து வகை மதுபானங்கள் வசூலிக்கப்பட்ட 70% ‘சிறப்பு கொரோனா கட்டணத்தை’ 2020 ஜூன் 10 முதல் நீக்குவதாக அறிவித்துள்ளது.
ஜார்க்கண்டில் மதுபானங்கள் ஹோம் டெலிவரி சேவையைத் தொடங்க அனுமதி பெற்றுள்ளதாக ஆன்லைன் உணவு விநியோக தளங்களான ஸ்விக்கி மற்றும் ஜொமாடோ வியாழக்கிழமை தெரிவித்துள்ளன.
சமூக ஊடகங்களில் ஆன்லைனில் மது விற்பனை குறித்த செய்தி வெளியானதை அடுத்து, டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் ஆன்லைனில் மது விற்பனை தொடங்கிவிட்டது என்ற செய்தி உண்மை இல்லை. அங்கு பகிரப்படும் லிங்க் போலியானது என்று விளக்கம் அளித்துள்ளது.
திறக்க அனுமதிக்கப்பட்ட பிரிவுகளின் கீழ் மதுபான கடைகள் சேர்க்கப்பட்டதால் குழப்பம் நிலவியதை அடுத்து மத்திய அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. மதுபானக் கடைகளை மீண்டும் திறக்குமாறு பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் இருந்தபோதிலும், மதுபான விற்பனையை நிறுத்தி வைப்பது என மத்திய அரசு தெளிவாக உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.