கோடைக்காலத்தில் நம் ஊரில் எளிதாக கிடைப்பது நுங்கு. நுங்கு மிகவும் சுவையானது மட்டுமல்ல, எண்ணற்ற நன்மைகள் நிறைந்தது. கோடையில் உடலுக்கு வேண்டிய நீர்ச்சத்த்தைக் கொண்டுள்ளது நுங்கு
தமிழகத்தில் கோடையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இன்னும் சில மணி நேரங்களில் அரசியல் சூடும் தொடங்கவிருக்கிறது. தேர்தல் களம் உச்சபட்ச சூடு பிடித்திருக்கிறது என்றால், கோடையின் வெப்பம் மேலும் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணிப்பு வெளியிட்டுள்ளது.
கோடை காலத்தில் கரும்புச்சாறு நம் உடலுக்கு பலவித நன்மைகளை அளிக்கின்றது. இது உடலுக்கு குளிர்ச்சியை அளிப்பது மட்டுமல்லாமல், குடிக்க சுவையாகவும் இருக்கிறது.
நீங்கள் தக்காளியை சாப்பிடுகிறீர்கள், ஆனால் அதை எப்போதாவது உங்கள் முகத்தில் பயன்படுத்தியிருக்கிறீர்களா? பயன்படுத்தாவிட்டால், இன்று முதல் அதை முகத்தில் பயன்படுத்தத் தொடங்குங்கள்.
உங்களுக்கு இருமல் பிரச்சனை இருந்தால் கவலை வேண்டாம், அது மிகவும் பொதுவான பிரச்சனை தான். இருப்பினும், இந்த நாட்களில், இருமல் என்பது மக்களின் பதட்டத்தை அதிகரிக்கும் விஷயமாக (கொரோனா வைரஸ் தொற்றுநோயால்) பார்க்கப்படுகிறது.
கோடை காலம் வந்துவிட்டது. ஆம் இந்த நாட்களில் மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஒன்று மாம்பழம். இந்நிலையில் மாம்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் பொது ஆரோக்கியத்தின் நன்மைகள் பற்றி இந்த பதிவில் நாம் பகிர்ந்து இருக்கிறோம்.
நாம் அனைவரும் கோடையில் குளிர்ந்த நீரை நோக்கி ஒடுகிறோம், மற்றும் குளிர்ந்த நீரைக் குடிப்பதை விரும்புகிறோம். கோடையில் நமக்கு இது மிகவும் தேவைப்படுவதாக நாம் கருதி அதிக அளவில் பருகுகிறோம், ஆனால் சிலரே கோடையில் குளிர்ந்த நீரைக் குடிப்பது பெரும் ஆபத்தானது என உணருகின்றனர்.
சுகாதார அமைச்சின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால், இந்தியாவில் இறப்பு விகிதம் இந்தியாவில் மீட்பு விகிதத்தை விட மிகக் குறைவு என்றும், கோடைகாலத்தில் கொரோனா வைரசின் தாக்கம் இருக்காது என்பதற்கு இதுவரை எந்த ஆதாரமும் இல்லை என்றும் கூறினார்.
தமிழகத்தில் தற்போது கோடைக்காலம் ஆரம்பமாகிவிட்டது, பலர் AC-யையும், குளிர்விப்பான்களையும் தேடி ஓடுகின்றனர். கோடையில் எல்லோரும் தங்கள் உடல்நிலை குறித்து மிகவும் கவலைப்படுகிறார்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.