இந்திய நாணயங்களைப் பற்றி உங்களுக்குத் தெரியாத சில விஷயங்கள் உள்ளன. நாணயங்களில் சில குறிகள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன மற்றும் அதன் பின்னணியில் உள்ள ரகசியம் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்...
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அனைத்து ஏடிஎம்களிலும், யூனிஃபைட் பேமென்ட் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) மூலம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதியை உருவாக்க முன்மொழிந்துள்ளது,
RBI Monetary Policy: கொந்தளிப்பான பொருளாதார சூழலில் இருந்து ரிசர்வ் வங்கி வெற்றிகரமாக மீண்டு வந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
RBI Alert: நீங்கள் பழைய நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளை விற்கும் / வாங்கும் பழக்கம் கொண்டவர்களாக இருந்தால், இந்த செய்தி உங்களுக்கு மிக முக்கியமானது.
தற்போது வைரலாகும் ஒரு புதிய வீடியோவில், 500 ரூபாய் நோட்டில் மகாத்மா காந்தியின் படத்திற்கு அருகில் பச்சை நிற பட்டை இருந்தால், அது போலி நோட்டு என்ற தகவல் பரவி வருகிறது.
மத்திய ரிசர்வ் வங்கி கடந்த ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கோவில் வாரியத்தின் வெள்ளி விழாவை முன்னிட்டு, சில ஆண்டுகளுக்கு முன் புதிய ஐந்து ரூபாய், பத்து ரூபாய் நாணயங்களை வெளியட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.