Heavy Rain In Madurai: மதுரையில் கடந்த இரண்டு நாள்களாக தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையிலும், அடுத்து கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையிலும் வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Vijayakanth Padma Bushan Award: டெல்லி ஜனாதிபதியின் கையால் வழங்கப்பட்ட பத்ம பூஷன் விருதை கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் சமர்பித்து பிரேமலதா விஜயகாந்த் மரியாதை செய்தார்.
மூன்று வழக்குகளில் சவுக்கு சங்கரை கைது செய்து இருந்த சென்னை சைபர் கிரைம் போலீசார் அவரை எழும்பூர் நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆஜர் படுத்தினர். சவுக்கு சங்கர் வழக்கின் அப்டேட் என்ன என்பதை காணலாம்.
கோவில்பட்டியில் சாப்பிட்டதற்கு பணம் கேட்ட ஹோட்டல் உரிமையாளரை அரிவாளை காட்டி மிரட்டிய ரவுடி கைது செய்யப்பட்டுள்ளார். கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் ரவுடி செய்யும் அட்டகாசம் அனைத்தும் பதிவாகியுள்ளது. இதுகுறித்த விரிவான தொகுப்பை காணலாம்.
கடந்த மே இரண்டாம் தேதி காணாமல் போனதாக சொல்லப்பட்ட நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் நான்காம் தேதி எரிந்த நிலையில் உடலானது மீட்கப்பட்டது.
பொம்மைகளுடன் சுற்ற வேண்டிய 8 மாத குழந்தை தொண்டை குழியில் துளையிட்டு இயந்திரங்களுடன் படுக்கையில் இருக்கும் சோகம்; ஒசூரில் 8 மாத குழந்தையின் சிகிச்சைக்காக 16 கோடி ரூபாயை உதவிட மக்கள் முன் நிற்கும் பெற்றோர்.
Edappadi Palanisamy: எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரிகளே இருக்கக்கூடாது என நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலில் மாவட்ட கழகச் செயலாளர் சிறப்பு வழிபாடு செய்துள்ளார்.
மூன்று வழக்குகளில் சவுக்கு சங்கரை கைது செய்து இருந்த சென்னை சைபர் கிரைம் போலீசார் அவரை எழும்பூர் நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆஜர்படுத்தினர்
மயிலாடுதுறையில் காதலன் வேறு ஒரு பெண்ணுடன் பழகியதால் மனமுடைந்த காதலி தீக்குளிப்பு செய்த நிலையில், படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
SSLC Public Exam Result 2024: 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், அதில் திருப்பூர் மற்றும் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த இரண்டு இரட்டையர் ஜோடிகள் ஒரே மதிப்பெண்ணை எடுத்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 126 வது மலர் கண்காட்சி தொடங்கியது. மலர் கண்காட்சியை தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, மாவட்ட ஆட்சியர் அருணா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
கஜகஸ்தானைச் சேர்ந்த காதல் ஜோடி, தமிழ் கலாச்சாரம் மீது கொண்ட பற்று காரணமாக திருக்கடையூரில் உள்ள திருமண மண்டபத்தில் அம்மி மிதித்து அருந்ததி பார்த்து தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர்.
Anna University Admission: கல்லூரிகளில் மாணவர்கள் கல்லூரியில் சேரும் முன்பே கல்லூரியின் தரத்தை அறிந்து செல்ல வேண்டும் என அண்ணா பலகலைக்கழகத்தின் துணை வேந்தர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.