தற்போது வெப்பநிலையின் தாக்கம் அதிகரித்துள்ளது. கோடை வெயிலை பொருட்படுத்த முடியாமல் பலரும் தங்களது வீடுகளில் ஏசி பொருத்தி உள்ளனர். முன்பு ஆடம்பரமாக இருந்த ஏசி தற்போது அத்தியாவசியம் ஆகி உள்ளது.
இன்றைய காலத்து குழந்தைகள் மிகவும் பிடிவாத குணத்துடன் வருகின்றனர். இதற்காக குழந்தைகளை அடித்து வளர்த்தால் இன்னும் அவர்கள் கெட்டுப்போகத்தான் வாய்ப்பு அதிகமே தவிர சரி செய்ய முடியாது.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை எதாவது வாங்க வேண்டும் என்று நினைத்தால் நேராக சம்பத்தப்பட்ட கடைகளுக்கு சென்று வாங்குவோம். அதுவும் அதற்கான தேவை இருந்தால் மட்டுமே வாங்கும் பழக்கம் இருந்தது.
Best Time For Walk in Morning: ஆரோக்கியமாக இருக்க உடல் உழைப்பு அவசியம். உடலுக்கு தினசரி வேலை கொடுக்க வேண்டும். அப்போது தான் எந்தவித கெடுதல்களையும் செய்யாது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.