Eno Alaric Prediction: 2671ஆம் ஆண்டில் இருந்து நிகழ்காலத்திற்கு திரும்பியுள்ளதாக தன்னை தானே கூறிக்கொள்ளும் ஒரு நபர் அதிர்ச்சி தரும் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டு வருகிறார்.
Private Armies: ராணுவம் தொடர்பான செய்திகளை அடிக்கடி கேட்கிறோம். ஆனால், உலகில் 'வாக்னர்' போன்ற பல ஆபத்தான தனியார் படைகள் உள்ளன, அவற்றின் வேலை என்ன, எவ்வளவு சக்தி?
பாகிஸ்தான் ஒரு கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது. நாட்டின் நிதி நிலை மோசமாக உள்ளது. இதனிடையே பாகிஸ்தானின் நாணய மதிப்பு 28 சதவீதம் குறைந்துள்ளது.
Bizarre Incident: செக்ஸ் விளையாட்டின் ஒரு பகுதியாக, ஆணுறுப்பில் பூட்டு போட்டு அதன் சாவியை ஒரு நபர் தனது காதலியிடம் கொடுத்துள்ளார். இதனிடையே அவர்களுக்கு பிரேக்-அப் ஆனதால் அந்த சாவியை காதலி தராமல் சென்றுள்ளார். கடைசியில் அவரின் ஆணுறுப்பில் இருந்த பூட்டை மூன்று மாதங்களுக்கு பிறகு அகற்றியது எப்படி என்பது குறித்து வீடியோ வெளியிடப்பட்டது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள கட்டிடம் ஒன்றின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது. வீடியோவில், கட்டிடம் தீயில் எரிந்து கொண்டிருப்பதை காணலாம்.
பல்கலைக்கழக நுழைவுத்தேர்வை எழுதிவரும் சீன கோடீஸ்வரர் 27ஆவது முறையாக எழுதி இம்முறையும் அந்த தேர்வில் போதுமான மதிப்பெண்களை பெற முடியவில்லை. அந்த கோடீஸ்வரரின் தீரா வேட்கையை இதில் காணலாம்.
வாக்னர் குழு என்னும் ரஷ்யாவின் தனியார் ராணுவ படை, இது வரை ரஷ்ய நலன்களுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வந்த நிலையில், திடீரென ரஷ்யா ராணுவத்திற்கு எதிராக திரும்பியது. இதனால் ஆட்சி கவிழ்ப்பு நடக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டது.
டைட்டானிக்கில் மூழ்கி இறந்தவர்களின் உடல்களோ, எலும்பு கூடுகளோ ஏன் கிடைக்கவில்லை என்ற கேள்விக்கு டைட்டானிக் பட இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் விளக்கம் கொடுத்துள்ளார்.
ரஷ்யாவின் ராணுவத் தலைமையை அழிப்போம். எங்கள் ஆட்டத்தைத் தொடங்கிவிட்டோம். இனி எங்கள் பாணியில் எல்லாவற்றையும் துவம்சம் செய்வோம். ரஷ்யர்கள் இணைந்து கொள்ளுங்கள் என வாக்னர் ஆயுதக் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
டைட்டானிக்கில் மூழ்கி இறந்தவர்களின் உடல்களோ, எலும்பு கூடுகளோ ஏன் கிடைக்கவில்லை என்ற கேள்விக்கு டைட்டானிக் பட இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் விளக்கம் கொடுத்துள்ளார்.
Wagner Mercenary Group Attack: கடந்தாண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்திருந்த நிலையில், தற்போது 25 ஆயிரம் படை வீரர்கள் அடங்கிய வாக்னர் கூலிப்படை அந்நாட்டின் தலைநகர் மாஸ்கோவை நோக்கி படையெடுத்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.