ஆபாசமாக கேள்வி கேட்பதே வேலை... இரட்டை அர்த்த பேச்சு.... 'யூடியூப்' சேனலால் பெண் தற்கொலை முயற்சி... பெண் தொகுப்பாளரை கைது செய்த போலீஸ்... சென்னையில் அதிர்ச்சி...!
Chennai drug bust : சென்னையில் போதை மாத்திரை விற்பனை செய்த சரித்திர பதிவேடு குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து 3000 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு பள்ளர் மாவிளக்கு நிகழ்ச்சியில் ஆட்டம், பாட்டத்துடன் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
ஆபாசமாக கேள்வி கேட்டு 'யூடியூப்' சேனலில் பதிவேற்றம் ; பேட்டி பற்றி தனது சகோதரர் மற்றும் உறவினர்களுக்கு தெரிந்தால் என்ன ஆகுமோ என்ற பயத்தில் பெண் தற்கொலை முயற்சி.
TN Latest News Updates: சேலத்தில் செவிலியர் கல்லூரி விடுதியில் வழங்கப்பட்ட மதிய உணவை சாப்பிட்டதில் 50க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு கடுமையான உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்தும் இதன் அப்டேட்டையும் இதில் காணலாம்.
தாம்பரம் காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பகுதியில் ஒரே இரவில் அடுத்து அடுத்து நடந்த கொலைகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலைகள் குறித்த ஷாக்கிங் பின்னணி இதோ!
RB Udhayakumar : தமிழ்நாட்டில் பாஜகவுக்கு விலாசம் தேட ஜெயலலிதாவின் பெயரை அண்ணாமலை பயன்படுத்திக் கொண்டிருப்பதாக அதிமுக மூத்த தலைவர் ஆர்பி உதயக்குமார் மதுரையில் விமர்சித்துள்ளார்.
ஜூன் 1ம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்கள் கூட்டம் நடைபெறும் என துரைமுருகன் அறிவித்துள்ளார். "ஜூன் 1ம் தேதி காலை அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் காணொலி வாயிலாக கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
போதுமான அரசியல் அனுபவம் இல்லாதவர் பிரகாஷ்ராஜ் என தெரிவித்துள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவரது குரலுக்கு பதில் அளிக்க விரும்பவில்லை என சாடியுள்ளார்.
விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் இன்று திருச்சி மலைக்கோட்டை உச்சிபிள்ளையார் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசையும் முதலமைச்சரையும் அவதூறாக பேசிய வழக்கில் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் விழுப்புரம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான நிலையில், வழக்கு விசாரணையை வருகின்ற ஜூன் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் வானில் இருந்து விழுந்த மர்ம பொருள்.... திடீரென ஏற்பட்ட 5 அடி பள்ளம்... உச்சகட்ட அச்சத்தில் கிராம மக்கள்.... மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு...! திக் திக் சம்பவம்..!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.