10th Exam Result : பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளதை தொடர்ந்து, இதை எந்த தளத்தில் பார்க்கலாம் என்ற விவரத்தை இங்கு பார்க்கலாம்.
காங்கிரசுடன் திமுக கூட்டணியை முறித்துக் கொள்ளும் என்ற மோடியின் பேச்சு பேராசை என்று சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே பெண்கள் இருந்த வீட்டில் அத்துமீறி உள்ளே செல்ல முயன்ற சாம கோடாங்கியை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீஸாரிடம் ஒப்படைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில் சவுக்கு சங்கரை கோவை மத்திய சிறையில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்து வந்த போலீஸார் ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே பரிசோதனை முடித்துவிட்டு மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர்.
TN Governmet Restrictions On Pet Dogs: அரசால் பட்டியலிடப்பட்ட ஆபத்தான நாய்களை தற்போது வளர்ப்போருக்கான கடும் கட்டுப்பாடுகளை தமிழ்நாடு அரசு இன்று அறிவித்துள்ளது. அவற்றை இங்கு விரிவாக காணலாம்.
Sivakasi Sengamalapatti Firecrackers Accident: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலபட்டியில் பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பெண்கள் உள்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
குரூப்-2 ஏ பதவிகளுக்கான கலந்தாய்வு சென்னை பிராட்வேயில் உள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அலுவலகத்தில் மே 15-ம் தேதி முதல் ஜூன் 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
TN Board Class 10th Result 2024: தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரிசல்ட் நாளை காலை வெளியாகயுள்ள நிலையில், இந்த ரிசல்டை எந்த தளத்தில், எப்படி பார்ப்பது என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
Bizarre Incident In Karur: கரூர் அருகே கருப்பு நிற எருமை மாட்டிற்கு பிறந்த வெள்ளை நிற எருமை மாட்டின ஆச்சர்யத்துடன் கிராம மக்கள் தினமும் பார்த்து செல்கின்றனர்.
Latest News Koyambedu Teacher Harassment : கோயம்பேடு பகுதியில் வீடு புகுந்து கத்தியை காட்டி பெண் ஆசிரியரை பலாத்காரம் செய்த நபர் கைது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
கோவையில் தொழிலதிபரிடம் 300 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளிடமிருந்து சுமார் 12 கோடி ரூபாய் பணம்,140 பவுன் நகை,100 கோடி ரூபாய் மதிப்பிலான முக்கிய ஆவணங்களை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.
Heat Wave in Karur: கரூர் மாவட்டத்திலுள்ள ஒரு மாநகராட்சி, 3 நகராட்சி, 8 பேரூராட்சி, 157 ஊராட்சிகளில் 5000-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த நிரந்தர அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர்.
தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும், நாளை முதல் வெப்பம் படிப்படியாகக் குறையக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.