ஆயத்த ஆடை உற்பத்தியின் மையமாக விளங்கும் திருப்பூரில் உள்ள ஆடை தொழில்சாலைகளை தெற்கு, மத்திய மற்றும் வடக்கு மாவட்டங்களுக்கு மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன
ஸ்டெர்லைட் ஆலை மேல் முறையீடு செய்யும் வழக்கில், என் கருத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேவியட் மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலை மூடல் வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பு முக்கிய மைல்கல். மக்களின் உயிரையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் நோக்குடன் அளிக்கப்பட்டுள்ள உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்...
சாத்தான்குளத்தில் நடந்த இரட்டைக் கொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியதோடு ‘#சத்தியமா_விடவே_கூடாது’ என்ற ஹேஷ்டேக்கையும் பகிர்ந்துள்ளார்.
சாத்தான்குள சம்பவத்தை அடுத்து, தெற்கு மண்டல போலீஸ் நிர்வாகத்தில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டு உள்ளது. எஸ்.முருகன் ஐ.பி.எஸ் புதிய ஐ.ஜி.பி.யாக தெற்கு மண்டலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த தந்தை மற்றும் மகன் (ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ்) இறப்பு வழக்கு CBI விசாரணைக்கு மாற்றப்படும் என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.
போலீஸின் மிருகத்தனமான செயல். இது ஒரு கொடூரமான குற்றம். எங்கள் பாதுகாவலர்கள் ஒடுக்குமுறையாளர்களாக மாறும்போது, மிகப்பெரிய சோகம் ஏற்பட்டுள்ளது: ராகுல் காந்தி ட்வீட்.
தூத்துக்குடியில் ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட சோலைராஜ் மற்றும் ஜோதி ஆணவப் படுகொலையை கண்டித்து இயக்குநர் பா. ரஞ்சித் தனது ட்விட்டரில் கோபமாக கருத்து பதிவிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே குலசேகரன்பட்டிண பகுதியில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக நில அளவீடுகள் செய்யும் பணியினை வருவாய்த்துறையினர் தொடங்கியுள்ளனர்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது, தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேரின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுவதையொட்டி, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.