ஆண்டாள் பாடிய முப்பது பாடல்களே திருப்பாவை என்று அழைக்கப்படுகிறது. பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வாருக்கு மகளான கோதை என்ற ஆண்டாள் பாடிய பாடல்களே திருப்பாவை என்று அழைக்கப்படுகிறது.
ஆண்டாள் பாடிய முப்பது பாடல்களே திருப்பாவை என்று அழைக்கப்படுகிறது. பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வாருக்கு மகளான கோதை என்ற ஆண்டாள் பாடிய பாடல்களே திருப்பாவை என்று அழைக்கப்படுகிறது.
மார்கழி மாதத்தில் திருப்பதி திருமலையில் காலையில் சுப்ரபாதம் பாடுவதற்கு பதிலாக ஆண்டாளின் திருப்பாவை பாடுவார்கள். இந்த மாதத்தில் எல்லா பெருமாள் கோயில்களிலும் சுப்ரபாதத்துக்கு பதில் திருப்பாவை பாடுவார்கள்.
IRCTC-யின் பாரத்தர்ஷன் சுற்றுலா ரயில் சுற்றுப்பயண தொகுப்பின் கீழ் குறைந்த பட்ஜெட்டில் தென்னிந்தியா சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள ஒரு நல்ல வாய்ப்பு வந்துள்ளது.
ஆண்டாள் பாடிய முப்பது பாடல்களே திருப்பாவை என்று அழைக்கப்படுகிறது. பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வாருக்கு மகளான கோதை என்ற ஆண்டாள் பாடிய பாடல்களே திருப்பாவை என்று அழைக்கப்படுகிறது.
கொரோனா வைரஸால் உலகமே தலைகீழாக மாறிவிட்டது என்றே சொல்லலாம். அதன் தாக்கம் இறை வழிபாட்டிலும் எதிரொலிக்கிறது. ஆனால் வழிபாடுகள் விமரிசையாக இல்லாவிட்டாலும், சம்பிரதாயப்படி எந்தவித குறையும் இன்றி நடைபெறுகிறது. குறையொன்றும் இல்லை கோவிந்தா.... என்ற பாடலுக்கு ஏற்ப குறையொன்றும் இல்லாமல் ஏழுமலையானுக்கு நித்திய பூசைகள் மட்டுமல்ல, புரட்டாசி மாத சிறப்பு திருமஞ்சனமும் நடைபெறுகிறது. கண்டு ரசித்து ஆனந்தம் பெறுங்கள்...
மண்டல தலைமையகத்திலிருந்து ஆந்திராவின் புகழ்பெற்ற ஆன்மீகத் தலமான திருப்பதிக்கும், எர்ணாகுளத்திலிருந்து கொச்சுவேலிக்கும் வாராந்திர ரயில்களை இயக்க இதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் திருப்பதி வெங்கடாச்சலபதிக் கோவிலில் இந்த ஆண்டு பிரம்மோத்சவம் வழக்கத்தில் இருந்து சற்று மாறுபட்டுள்ளது. இதற்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு கோவிந்தனின் ஆலய வளாகத்திற்கு உள்ளேயே புரட்டாசி மாத பிரம்மோற்சவ வைபவம் நடைபெறுகிறது.
ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி திருமல திருப்பதி தேவஸ்தானங்களின் (TTD) கோயில் நிர்வாகம் திங்கள்கிழமை (ஜூன் 8) முதல் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் தரிசனத்திற்கான கதவுகளை மீண்டும் திறக்கிறது.
திருப்பதி கோயிலின் விவகாரங்களை நிர்வகிக்கும் உலக புகழ்பெற்ற திருமலை திருப்பதி தேவஸ்தனம் (TTD) அறக்கட்டளை, கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கான தேசிய ஊரடங்கு காரணமாக "வீடியோ-கான்பரன்சிங்" மூலம் குழு கூட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.