இந்தியாவில் தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் மலக்குழியில் இறங்கி உயிரிழப்பதில் நம்பர் ஒன் மாநிலமாக உள்ளதாக தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத் தலைவர் வெங்கடேசன் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.
Parents Attacked Teacher: தூத்துக்குடி எட்டயபுரம் அருகே நம்பியாபுரம் தொடக்கப்பள்ளியில் ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடியில் தொடரும் ஆவின் பால் தட்டுப்பாடு கொழுப்புச்சத்து நிறைந்த ஆரஞ்சு நிற ஆவின் பால் பாக்கெட்டுகள் அடியோடு நிறுத்தம் குறைவான அளவில் பச்சை, ஊதா நிற பாக்கெட்டுகள் விநியோகம்.
தூத்துக்குடி காதலர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மலர் சந்தைக்கு ஓசூர் பெங்களூர் கொடைக்கானல் ஆகிய பகுதியில் இருந்து ரோஜா பூக்கள் வருகை பூக்களின் வரத்து குறைவாக காணப்படுவதால் ஒரு ரோஜா பூ முப்பது ரூபாய் வரை விற்பனையாகிறது.
தூத்துக்குடி வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடல் பகுதியில் 30 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசி வருவதால் தூத்துக்குடி துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்-வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது.
தூத்துக்குடி பொங்கல் பண்டிகை கொண்டாட இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், நாட்டு காய்கறிகளான முருங்கைக்காய் வெண்டைக்காய் கத்தரிக்காய் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது.
தூத்துக்குடி புத்தாண்டை வரவேற்கும் விதமாக தூத்துக்குடி நகர வீதிகளில் அவதார் திரைப்பட கதாபாத்திரங்கள் மற்றும் டைனோசர் வடிவிலான பொம்மைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நடனமாடியபடி இளைஞர்கள் உற்சாக கொண்டாட்டம்.
அமைச்சர் கீதா ஜீவனை தரைக்குறைவாக பேசிய சசிகலா புஷ்பாவின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து, திமுக கவுன்சிலர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக தகவல்.
அண்ணாமலை குறித்து அமைச்சர் கீதாஜீவன் பேசியிருந்த நிலையில், அவருக்கு பாஜக மாநில துணை தலைவர் சசிகலா புஷ்பா மிரட்டல் விடுக்கும் வகையில் பதிலடிகொடுத்துள்ளார்.
தமிழர்களின் பாரம்பரிய கலையான சுருள்வால் வீச்சில் தென் மாநில அளவில் நடைபெற்ற போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ஏழு வயது சிறுவனை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் செந்தில்ராஜ் சான்றிதழ்களை வழங்கினார்.
தூத்துக்குடியில் உள்ள பழமை வாய்ந்த சிவன் கோவிலில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் இரண்டு ஜோடிகளுக்கு நடத்தப்பட்ட திருமணத்தை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் நடத்தி வைத்து சீர்வரிசை பொருட்களை வழங்கினார்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.