Tamil Nadu Lok Sabha Election 2024: தமிழக முழுவதும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியரின் மனுக்கள் ஏற்கப்பட்டபோதும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் பெரும்பாலான இடங்களில் பரிசீலையில் உள்ளதாக தேர்தல் நடத்தக்கூடிய அதிகாரிகள் தெரிவித்துள்ளதால் கட்சியின் இடையே பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
DMK Candidate Thamizhachi Thangapandiyan: தென்சென்னையில் இரயில்வே துறை சார்ந்து தான் மேற்கொண்ட பணிகள் குறித்து தமிழச்சி தங்கப்பாண்டியன் விளக்கம் அளித்துள்ளார்.
Nirmala Sitharaman: தான் ஏன் மக்களவை பொதுத்தேர்தலில் போட்டியிடவில்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு காரணங்களை கூறி விளக்கம் அளித்துள்ளார்.
Lok Sabha Election Nomination: இன்று மாலை 3 மணியுடன் வேட்பு மனு தாக்கல் முடிவடைந்த நிலையில், அதற்கு பிறகும் வந்தவர்களுக்கு டோக்கன் முறையில் மனு தாக்கல் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது.
Congress Plan To Inemployment: நாட்டில் நிலவி வரும் வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்க காங்கிரஸ் ஒரு உறுதியான திட்டத்தைக் கொண்டுள்ளது. அதன் தேர்தல் அறிக்கையில் அது வெளிப்படுத்தப்படும் -காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்.
பாஜக தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் நாளை வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளதை முன்னிட்டு சாய் பாபா கோயிலில் சிறப்பு அர்ச்சனை செய்து வழிபட்டார்.
கோவையில் எந்த வேட்பாளருடனும் எனக்கு போட்டி கிடையாது என தெரிவித்துள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவை வேட்பாளர்களுடன் சண்டை போட வரவில்லை என்று கூறினார்.
Tirunelveli AIADMK Candidate Changed: திருநெல்வேலி மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் சிம்லா முத்துச்சோழன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அவருக்கு பதிலாக ஜான்சி ராணி என்பவர் போட்டியிடுவார் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
Coimbatore Election News : திமுக அதிமுக இடையேதான் போட்டி, ஆனால் திமுக வேட்பாளர் டம்மி என்றும் கரூரில் நிற்காமல் அண்ணாமலை கோவையில் நிற்கிறார என்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பிரச்சாரத்தில் அதிரடியாக பேசி உள்ளார்.
காஞ்சிபுரம் தொகுதியில் எம்.பி.யாக இருந்தபோது முழுமையாகச் செயல்பட முடியவில்லை என்றும், அதனால் தன்னை மன்னித்துவிடுமாறும் அத்தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள செல்வம் தெரிவித்துள்ளார்.
பழனியில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் அமைச்சர்கள் சக்கரபாணி, ஐ.பெரியசாமி, வேட்பாளர் சச்சிதானந்தம் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியினர் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Soumya Anbumani: தர்மபுரி பாமக வேட்பாளராக அரசாங்கம் என்பவரை அறிவித்த நிலையில் அவருக்கு பதிலாக அன்புமணியின் மனைவி சௌமியா போட்டி என அறிவிக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.