கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சி கவிழ்ந்த பின், எடியூரப்பா தலைமையிலான புதிய பாஜக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்றது. கர்நாடகாவின் முதலமைச்சர் எடியூரப்பா பதவி ஏற்றுக் கொண்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், எடியூரப்பா பதவி விலகக்கூடும் என தொடர்ந்து தகவல்கள் சில நாட்களாக பரவி வருகிறது.
2021 மார்ச் 10 அன்று தீரத் சிங் ராவத் மாநிலத்தின் ஒன்பதாவது முதல்வராக பதவியேற்றார். ஆனால் மூன்று மாதங்களுக்குப் பிறகு, அரசியல் நெருக்கடி காரணமாக பதவியை விட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மாநில நலன் சார்ந்த விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல்,மறுஆய்வுக் கூட்டத்தை புறக்கணித்ததற்காக கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா (Amit Shah) மற்றும், பாஜகவின் தேசிய தலைவர் ஜேபி நட்டா (JP Nadda) ஆகியோர், தமிழ்நாட்டு மக்களுக்கு பங்குனி உத்திர திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அவர்கள் தங்களது டிவிட்டர் பக்கத்தில் தமிழில் வாழ்த்து பதிவிட்டுள்ளனர்.
பாரதிய ஜனதா கட்சி தலைவர் ஜே.பி.நட்டா இன்று தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்வார். பல்வெறு இடங்களில் நடக்கவிருக்கும் பொதுக் கூட்டங்களில் அவர் உரையாற்றுவார்.
தமிழக பாஜக சார்பில் மதுரையில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள வந்த தேசிய தலைவர் திரு.ஜெ.பி.நட்டா அவர்கள், பாஜக- அதிமுக கூட்டணியை உறுதிபடுத்தினார்.
ராவணனின் உருவப்படத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் உருவபொம்மை வைத்து எரித்த சம்பவத்தை அடுத்து, ஆத்திரமடைந்த நட்டா, "ராகுல் காந்தி இயக்கிய நாடகம் பஞ்சாபில் நிறைவேற்றப்பட்டது" என சாடியுள்ளார்.
கட்சியின் புதிய பொறுப்புகளையும், அதற்கான நியமனப் பட்டியலையும் அறிவித்துள்ளது பாரதிய ஜனதா கட்சி. கட்சித் தலைவர் ஜகத் பிரகாஷ் நட்டா (JP Nadda) இந்த அதிரடி அறிவிப்பை அறிவித்துள்ளார். பி.ஜே.பியின் தலைவராக பொறுப்பு ஏற்ற பிறகு நட்டா செய்துள்ள முதல் பெரிய மாற்றம் இது.
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை குப்புசாமி, துணை போலீஸ் கமிஷனராக (தெற்கு) பெங்களூரில் பணியாற்றியவர். பல ஊகங்களுக்கு மத்தியில் அவர் பாஜகவில் செவ்வாய்க்கிழமை சேர்ந்தார்.
நான் பாஜகவில் இணையவில்லை. அதேநேரத்தில் தமிழ் கடவுள் முருகனை இழிவு படுத்தியவர்களை திமுக தலைவர் ஸ்டாலின் கண்டிக்க வேண்டும்- திமுக எம்.எல்.ஏ., கே.கே.செல்வம்
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களின் கோவிட் -19 கொரோனா வைரஸ் தொற்றுக்கான பரிசோதனை முடிவுகள் நேர்மறையாக வந்தததையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.