Lok Sabha Election 2024: நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் 5ம் கட்ட வாக்குப்பதிவு, நாளை, மே 20ம் தேதி நடைபெறுகிறது. இதில் 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 49 தொகுதிகளில் நடைபெறுகின்றது
Lok Sabha Elections 2024: இன்று நடைபெறும் இரண்டாம் கட்ட மக்களவை தேர்தலில், மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், பாஜகவின் முக்கிய தலைவர்களான தேஜஸ்வி சூர்யா, ஹேமமாலினி, அருண்கோவில், காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, சசி தரூர் மற்றும் கர்நாடக முன்னாள் முதல்வரும், ஜேடிஎஸ் கட்சியின் எச்டி குமாரசாமி ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக உள்ளனர்.
தேர்தல் விதிமுறைகள் அமுலில் உள்ள நிலையில் அனுமதி பெறாமல் நடத்தப்பட்ட தண்ணீர் பந்தல். அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் அதை உடனே அகற்ற வேண்டும் என தெரிவித்த நிலையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே குப்பன் அதிகாரிகளிடம் வாக்குவாதம்.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிப்பதற்காக சென்னையில் இருந்து நேற்று ஒரே நாளில் 1 லட்சத்து 48 ஆயிரம் பேர் சிறப்புப் பேருந்துகளில் பயணம் செய்துள்ளனர்.
சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கூடுதல் தலைமை செயலர் ராதாகிருஷ்ணனுடன் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
அண்ணாமலையின் விமர்சனங்கள் அதிமுகவுக்குள் மிகப்பெரிய கலகத்தை ஏற்படுத்தியிருப்பதால், பாஜக உடனான கூட்டணி வேண்டாம் என்ற முடிவில் அதிமுக மூத்த தலைவர்கள் இருக்க, என்ன முடிவெடுப்பது என தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய கூட்டாளியாக இருக்கும் திமுகவை பாஜக மேலிடம் குறி வைத்துள்ளது. இதனால் திமுகவின் முக்கிய புள்ளிகளுக்கு நெருக்கடி அதிகரிக்கும் என அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் சூழலில் சாதி மதம் சார்ந்த அவதூறு பதிவுகளை தீவிரமாக கண்காணித்து களையெடுக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஊழல் வழக்குகள் காரணமாக அதிமுகவின் அனைத்து முன்னாள் அமைச்சர்களும் தேர்தலில் போட்டி போட முடியாத நிலை உருவாகும் என
திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி பேசியுள்ளார்.
கர்நாடகாவில் நேற்று முன்தினம் பிரதமர் மோடியின் பிரச்சாரத்தின் போது, அவரது வாகனத்தின் மீது செல்போன் ஒன்று பறந்து வந்து விழுந்தது. இதனல் பிரதமர் மோடி மீது யாரோ செல்போன் வீசியதாகவும், பிரதமர் மோடி பங்கேற்கும் கர்நாடக நிகழ்ச்சியில் தொடர்ந்து பாதுகாப்பு குறைபாடு இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.