ஹோலி பண்டிகை, நிதி ஆண்டு முடிவு, வங்கி கணக்கு முடிவு, என மார்ச் 27-ம் தேதியில் இருந்து ஏப்ரல் 4-ம் தேதி வரை பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளுக்கு விடுமுறையில் உள்ள நிலையில், பொதுமக்களுக்கு இதனால், பெரும் பிரச்சனை ஏற்பட்டது.
இந்தியா முழுவதும் இரண்டாவது சனிக்கிழமை மற்றும் ஹோலி (ஹோலி 2021) திருவிழா காரணமாக மார்ச் 27 முதல் 29 வரை மூன்று நாட்கள் தொடர்ந்து வங்கிகள் மூடப்படும். ஏப்ரல் 1 ஆம் தேதி வருடாந்திர கணக்கு காரணமாக வங்கி மூடப்படும்.
இந்த ஆண்டு மார்ச் மாதத்தில், வங்கிகளில் 11 நாட்களுக்கு எந்த வேலையும் இருக்காது. 4 ஞாயிறு மற்றும் 2 சனிக்கிழமைகளைத் தவிர, மகாசிவராத்திரி மற்றும் ஹோலி ஆகிய நாட்களில் வங்கிகள் மூடப்படும். இது தவிர, வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தமும் உள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) 2021 ஜனவரி மாத விடுமுறை அறிவித்துள்ளது. இந்த பட்டியல் ஒவ்வொரு தேசிய மற்றும் உள்ளூர் பாரம்பரிய நிகழ்வுகள் மற்றும் பண்டிகைகளின் அடிப்படையில் விடுமுறை பட்டியல் தயாரிக்கப்படுகிறது.
இந்த வருடம் டிசம்பர் மாதத்தில் 14 நாட்கள் வங்கிகள் இயங்காது. பண்டிகைகள் காரணமாகவும், சில வாராந்திர விடுமுறை காரணமாகவும் வங்கிகள் செயல்படாது. எந்த நாட்களில் வங்கிகள் மூடப்படும் ஏன்? எதற்கு தெரிந்துக்கொள்ளுங்கள்
பிராந்திய விடுமுறைகள் அந்தந்த மாநில அரசாங்கங்களால் தீர்மானிக்கப்படுகின்றன, மேலும் வாடிக்கையாளர்கள் அந்தந்த வங்கிகளின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் பார்வையிட்டு வங்கி விடுமுறைகள் குறித்து சரிபார்க்க வேண்டும்.
நவம்பர் 14, 2020 (சனிக்கிழமை) தீபாவளி; நவம்பர் 16, 2020 (திங்கள்) பாய் தூஜ் மற்றும் நவம்பர் 30, 2020 (திங்கள்) குரு நானக் ஜெயந்தி விடுமுறை நாட்களாகும், இதன் போது நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளும் மூடப்படும்.
ஏற்கனவே ஊரடங்கு பிரச்சனை மற்றும் அதற்கு மேல் வங்கிகள் மூடப்பட்டால், உங்களுக்கு சிரமங்கள் ஏற்படலாம். இதனால் வங்கிகள் தொடர்பான பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டு செய்துக்கொள்வது நல்லது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.