Ambasamudram Custodial Torture Issue Investigation: விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்கள் பல் பிடுங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழக அரசு நியமித்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா இன்று நெல்லையில் விசாரணையை தொடங்கினார்.
விசாரணைக்கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பி.யாக இருந்த பல்பீர் சிங் பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக முதலமைச்சர் விளக்கமளித்துள்ளார்.
நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் இருந்து காணாமல் போன இரண்டு விநாயகர் கோவில்களை கண்டுபிடித்துக் தர வேண்டி விநாயகர் சிலை உடன் மனு அளிக்க வந்த நபர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
Tirunelveli City News: திருநெல்வேலியில் குறைவாக இயக்கப்படும் அரசு பேருந்துகளால், பள்ளிக் கல்லூரி மாணவிகள் பேருந்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தொங்கியபடி பயணம் செய்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Viral Banner: ஒரே பேனரில் பல்வேறு கோணங்களில் அரசியல் செய்யும் அரசியல் தலைவர்களின் புகைப்படங்களும் இடம்பெற்றவாறு அமைக்கப்பட்ட பேனர் நெல்லை மாவட்டம் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
குற்றவாளிகளை பிடிக்கச் செல்லும்போது போலீசார் மீது தாக்குதல் நடத்தினால் துப்பாக்கியை உபயோகப்படுத்தவும் தயங்க கூடாது என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
கஷ்டப்படும் ரசிகர்களுக்கு நடிகர் அஜித் வீடு கட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி, ஒருவரிடம் இருந்து 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த சம்பவம் திருநெல்வேலியல் நடந்துள்ளது.
நெல்லையில் குவாட்டருக்கு 30 ரூபாய் டிப்ஸ் வாங்கிதால் இரவு முழுவதும் தூங்காமல் தவித்த குடிமகனுக்கு 11,000 ரூபாய் இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு.
நெல்லை புதிய பேருந்து நிலையத்தில், நேற்று (அக். 29) இரவு இரண்டு கைத்துப்பாக்கியுடன் போலீசாரிடம் சிக்கயுள்ளனர். அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.