Link Aadhaar with Ration Card: ஆதார் கார்டினை புதுப்பிக்க ஜூன் 11 வரை கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், இப்போது செப்டம்பர் 30ம் தேதி வரையிலும் இலவசமாக ஆதாரை புதுப்பித்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் பல்வேறு நலத்திட்டங்களை பெற உதவும் ரேசன் கார்டை தொலைத்துவிட்டீர்களா? கவலை வேண்டாம். மீண்டும் எளிமையாக ஆன்லைனில் அப்ளை செய்வது எப்படி என்பதைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.
இதுவரை 89 சதவீத ரேஷன் கார்டுகள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளன. அடுத்த மார்ச் மாதத்திற்குள், 100 சதவீதம் அல்லது குறைந்தபட்சம் 95 சதவீத ரேஷன் கார்டுகள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ரத்து செய்யப்பட்ட தகுதியற்றவர்களின் ரேஷன் கார்டு ஏற்படுத்தப்பட்ட பிறகு, தற்போது ஆதரவற்றோருக்கு ரேஷன் திட்டப் பயன் வழங்கப்பட்டு வருகிறது. இப்போது 2011 மக்கள் தொகை விகிதத்தின் அடிப்படையில் பெயர்கள் சேர்க்கப்படுகின்றன.
ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு பெரிய செய்தி உள்ளது. அதன்படி இனி மாநில அரசின் தயாரிப்பின் கீழ், ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரேஷன் விநியோகக் கிடங்குகளில் மற்ற வகை உணவு தானியங்களும் கிடைக்கும்.
கலைஞர் உரிமைத் தொகை பணிகள் நடைபெற்று வருவதால் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பங்களை நிறுத்தி வைக்குமாறு தமிழக அரசு அதிகாரிகளுக்கு வாய் மொழி உத்தரவு வழங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
போலி ரேஷன் கார்டு பிரச்சினையை தீர்ப்பதற்காக ரேஷன் கார்டுதாரர்கள் அனைவரும் ரேஷன் அட்டையை ஆதார் அட்டையுடன் கட்டாயமாக இணைக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.
மத்திய அரசின் பிரதம மந்திரி கரிப் கல்யாண் திட்டத்தில் தகுதியான ரேஷன் கார்டுதாரர்களுக்கு மாதந்தோறும் 10 கிலோ இலவச ரேஷன் வழங்கப்படுகிறது. உண்மையில், இப்போது பயனாளிகளுக்கு மாதம் இருமுறை இலவச கோதுமை மற்றும் அரிசி வழங்கப்படுகிறது.
Ration Card Latest Update: தகுதியில்லாத ரேஷன் கார்டுதாரர்கள் தங்களின் கார்டுகளை ஒப்படைக்குமாறு உத்தர பிரதேச அரசு கேட்டுக் கொண்டதாக வெளியான தகவல்கள் வதந்தி என தெரியவந்துள்ளது.
Kalaignar Urimai Thogai Scheme: கலைஞர் உரிமைத்தொகையின் பயனர்களுக்கு வழங்குவதற்கான டோக்கன்கள் மற்றும் விண்ணப்ப படிவங்களை விநியோகம் செய்யும் தேதியை தமிழ்நாடு அரசு அறிவித்தது.
Siddaramaiah Govt: மாநிலத்தில் அந்த்யோதயா அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் 1.28 கோடி ரேஷன் கார்டு பயனாளிகள் உள்ளனர். இவற்றில் 99 சதவீதம் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது தவிர, சுமார் 1.06 கோடி (82 சதவீதம்) பயனாளிகளின் வங்கிக் கணக்குகள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளன.
Free Ration: மத்திய உணவுத் துறை செயலர் சஞ்சீவ் சோப்ரா, அரிசிக்கான திறந்த வெளிச் சந்தை விற்பனைத் திட்டத்தில் மாநிலங்கள் பங்கேற்க அனுமதி இல்லை, அடுத்த கட்டத்தை முடிவு செய்வதற்கு முன், மின்-ஏல சுற்றுகள் எப்படி இருக்கும் என்பதை மத்திய அரசு பார்க்கலாம் என்று கூறினார்.
Ration Card apply online: ரேசன் கார்டை நீங்கள் தொலைத்துவிட்டீர்கள் என்றால் இனி கவலைப் படத்தேவையில்லை. மீண்டும் எளிமையாக ஆன்லைனில் அப்ளை செய்வது கொள்ளலாம். எப்படி என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளுங்கள்.
Free Ration News: ரேஷன் கார்டு வைத்திருக்கும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், இனி 10 கிலோ தானியம் கூடுதல் ரேஷனாக வழங்கப்படும்! கிலோ ஒன்றுக்கு 25 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படும்
Ration Card-Aadhaar Link: ரேஷன் கார்டு மற்றும் ஆதார் அட்டையை இணைப்பதற்கான கடைசி தேதி முன்னதாக ஜூன் 30 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த தேதியை செப்டம்பர் 30 வரை அரசு நீட்டித்துள்ளது.
Ration Card News Update: மத்திய அல்லது மாநில அரசின் இலவச ரேஷன் வசதியை நீங்களும் பயன்படுத்திக் கொண்டு இருந்தால், இனி நீங்கள் இதனுடன் மற்றொரு பெரிய பலனைப் பெறவீரகள் என்று அரசு தரப்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.